சாதி எதிர் வர்க்கம்

சாதி எதிர் வர்க்கம்
அசோக் யாதவ் அவர்கள் எழுதியது. தமிழில்: ம.மதிவாணன் அவர்கள்.
இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் பிறந்தவரான அசோக்(யாதவ்) இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை வலியுறுத்தும் சி.பி.எம் மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார் தேர்ந்த ஆற்றலோடும் தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளார்க்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம் மைத் தாண்டி இடஒதுக்கீடு நிலைப்பாட்டில் பார்ப்பன அளவுகோல்களை சுமந்து திரியும் பல்வேறு நபர்களுக்கும் சக்திகளுக்கும் பதிலாக அமைந்துள்ளது
அருந்ததியர் இடஒதுக்கீட்டிலும் தலித் இலக்கிய அரசியல் உரையாடல்களிலும் மிக முக்கிய பங்காற்றி வரும் கவி மதிவாணன் கிரீமிலேயருக்கெதிரான இந்த ஆவணத்தை தமிழாக்கி தந்ததோடு இப்பிரதிக்கான மிக முக்கிய முன்னுரை ஒன்றையும் வழங்கியுள்ளார் இந்திய -தமிழக சமூக நீதி வரலாற்றில் மிக முக்கிய ஆவணமான இப்பிரதி மீது உரையாடலை நிகழ்த்தும் முயற்சியாக தமிழ்மக்களிடம் கருப்புப்பிரதிகள் இந்நூலை முன் வைக்கிறது...