தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்

தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்
Healer அ.உமர்பாரூக் அவர்கள் எழுதியது. 95% நோய்வாய்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்க்காக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்தான். தடுப்பு மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பற்றி எந்த மருந்து கம்பெனியும் ஆய்வு செய்வது இல்லை. 'கிருமிகளாள்தான் நோய் பரவுகிரது' என்று கூறும் கிருமித்ததுவம் எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தைகொண்டும் நிரூபிக்கப்படவில்லை. சாதாரணமாக ஒன்றாவதது, இரண்டாவது படிக்கும் ஆரம்பக் கல்வி அறிவைக்கொண்டு அந்தத் தத்துவத்தைச் சோதித்தாலே அது பொய்யானது என்பதை விளக்கிகொள்ள முடியும். உலகில் பல அரசாங்களால் பி்ன்பற்றபடும் கட்டாயத் தடுப்பூசி சட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்திற்கும் , இறையாண்மைக்கும் எதிரானதாகும். அமெரிக்காவின் சுகாதார நிலையங்கள் அனைத்தும் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்துத் தடுப்பூசித் திட்டங்கள் மூலம் அரசிடம் இருந்து பணம் பறிக்கின்றன.