தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு
தமிழ் இலக்கியம் வளர, செழிக்க பாடுபட்டவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராக இருந்தவர் உவே.சாமிநாதய்யர். தமிழின் மீது அவருக்கிருந்த காதல்தான், மறைந்துகிடந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றை அவர் வெளிக்கொணர அடிகோலியது. தமிழர் இன்று தமிழின் பெருமையை உணர்ந்திருப்பது சாமிநாதய்யரால்தான் என்றால் அது மிகையல்ல.
இந்நூல் தமிழ்த் தாத்தா, தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சுருக்கமாகவும் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது.