நரிப்பல்

Price:
145.00
To order this product by phone : 73 73 73 77 42
நரிப்பல்
கட்டுரைகள் மற்றும் வாழ்வியல் நூல்களுக்காகவே பெரிதும் அறியப்பட்டு வந்த வெ.இறையன்பு அண்மைக்காலமாகப் படைப்பிலக்கியத்தில் தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவருடைய சிறுகதைகளின் தொகுப்பு அரிதாரம் என்ற பெயரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதற்குப் பிறகு பூனாத்தி எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. அவற்றின் தொடர்ச்சியாக நரிப்பல் , அழகோ அழகு ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவருகின்றன.