குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

Price:
695.00
To order this product by phone : 73 73 73 77 42
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
சுந்தர ராமாசாமியின் முதலிரு நாவல்களிலிருந்து மொழி நடையிலும் அமைப்பிலும் வேறுபட்ட வகையில், முழுக்கவும் குடும்பம் சார்ந்து சூழலைக் களமாகக் கொண்டது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் கேரளத்தின் கோட்டயத்தில் 1937,38,39 ஆம் ஆண்டுகளில், ஐந்து குடும்பங்களைச் சார்ந்து மனிதர்களிடையேயான உறவு நிலைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் கட்டமைக்கப்பட்டு்ள்ளத. அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகைத் தாக்கங்களையம் வெளியுலகுக்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்குமு் ஏக்க்கள், விம்மல்கள்,குமுறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் நாவல் இது. தனது நாவல்களில் மிக முக்கியமானது என்று இதனைக் குறிப்பிடுகிறார் சுந்தர ராமசாமி.