இரண்டு படி

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
இரண்டு படி
தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் எழுதியது. தமிழில்: டி.ராமலிங்கப் பிள்ளை.
பண்ணை வேலை பார்க்கும் புலையர் என்னும் சமூகத்தைப் பற்றியும் கடினமான, அகௌரவமான விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் நிலச் சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் இந்த நாவல் விவரிக்கிறது. உண்மையை உள்ளபடியேதான் கூறுகிறது கதை. ஆனால் தகழியின் அனுதாபம் எந்தப் பக்கம் செல்கிறது என்பதை உணர்வது எளிது.