|
| |
| |
| |
| |
 |
| அரவான் |
|
By எஸ். ராமகிருஷ்ணன்
~ வகை : நாடகங்கள்
|
இந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு. தனக்குத் தானே ஒரு மனிதன் உரையாடிக்கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகார்த்தை எதிர் கொள்வதும் வரலாற்றை, கலாச்சார புனைவுகளை கட்டுடைப்பதும், மனப்பிறழ்வுகளின் மீது மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் புதிய நிகழ்வெளிக்கான சாத்தியங்களை உருவாக்குகின்ற... |
|
|
|
|
| |
 |
| இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : நாடகங்கள்
|
இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு.
தமத... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
| |
| |
 |
| என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது |
|
By ~ வகை : நாடகங்கள்
|
செழியன் எழுதியது. மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர். தேசிய விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாக அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். இதுவரை இவரது ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து என்ற புத்தகத்தை எழு... |
|
|
|
|
| |
| |
|