|
| |
| |
 |
| 1945இல் இப்படியெல்லாம் இருந்தது |
|
By அசோகமித்திரன்
~ வகை : சிறுகதைகள்
|
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக எழுதிவரும் அசோகமித்திரன் தன்னுடைய படைப்பு மூலம் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எழுதிய கதைகளும் இன்று எழுதும் கதைகளும் அவை எழுதப்பட்ட காலத்தை உதறிச் சமகாலத்தவையாகவே நிலைபெறுகின்றன.
வாழ்க்கையின் அபத்தத்தையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் கருணையுடனும் எள்ளல் மிளிர... |
|
|
|
|
| |
| |
| |
| |
 |
| 6961 |
|
By சுஜாதா
~ வகை : சிறுகதைகள்
|
சுஜாதாவின் மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இது. மூன்று விதமான கதைக்களங்கள் எடுத்தவுடன் படிக்கத் தூண்டும் கதைகளின் புதிய பதிப்பு இது. |
|
|
|
|
| |
| |
 |
| அ.முத்துலிங்கம் கதைகள் |
|
By அ.முத்துலிங்கம்
~ வகை : சிறுகதைகள்
|
நவீன உலகம் ஓர் ஒற்றைப் பிராந்தியமாக சுருங்கி வருகிறது. மானுடம் ஒற்றை இனமாக ஆகலாம் - இன்று இது ஒரு கனவாக இருப்பினும். நவீன வாழ்வு தன் அபரிமிதமான வசதிகள் மூலம் உலகையே நாடாகக் கொண்ட ஒரு கதைபாடிக் குலத்தை உருவாக்கலாம். மண்ணெல்லாம் அலைந்து அவர்கள் மானுடத்தின் கதையைப் பாடலாம். இன்று நாம் அதற்குப் போக வேண்டிய தூரம் மிக அதிகம்தான். ஆயினும் அதற்கு முதற்பட்ட ... |
|
|
|
|
| |
| |
 |
| அக்கா |
|
By ~ வகை : சிறுகதைகள்
|
கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது சுயபச்சாதாமற்ற பெருமித வாழ்க்கையை நம்பும் சுய அடையாளத்தைத் தேடும் இயலாமையிலும் உதட்டைக் கடித்து அழ... |
|
|
|
|
| |
| |
 |
| அஜயன்பாலா சிறுகதைகள் |
|
By அஜயன் பாலா
~ வகை : சிறுகதைகள்
|
இயற்கையின் மீது, அதன் பரிமாணங்கள் மீது, மனிதர்களின் மீது அஜயன்பாலாவுக்கு அப்பழுக்கற்ற பரவசம் உண்டு. இயல்பில் இது இவருக்குச் சிறகுகள் போல. ஒரு இலைச் சருகிற்கோ, அல்லது ஒரு திராட்சைக் கொத்திற்கோஈ அல்லது ஒரு சிறுமியின் பின்னலில் உள்ள பூவிற்கோ, இவரைத் தொலை தூரத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு. அது போன்ற தொடர் பயணங்களில்தான் அறியாத பல இடங்கள் நக... |
|
|
|
|
| |
| |
|