பேரா.எம்.இராமலிங்கன் அவர்கள் எழுதியது.
இன்றைய தினத்தைச் சிறப்புடன் நோக்குங்கள் ஏனெனில் அதுதான் வாழ்கையின் ஜீவன் நேற்று என்பது வெறும் கனவாகப் போயிற்று நாளை என்பது மனத்திரையில் காணும் ஒரு தோற்றம் தான் இன்றைய தினத்தில் நன்றாக வாழ்ந்து விட்டால் நேற்றைய தினம் மகிழ்ச்சி நிறைந்த ஒரு அற்புதக் கனவாகவும் நாளைய தினம் நம்பிக்கை நிறைந்த மனத்தோற்றமாகவும் மாறும் ஆகையால் இன்றைய தினத்தையே சிறப்பாக நோக்குங்கள் அதுவே நமது விடியற்காலையின் வணக்கமாகட்டும்...!