|
 |
| அதி உன்னத வழி |
|
By ஒஷோ
~ வகை : ஆன்மிகம்
|
புத்தர் வாய்பாடுகள் மூலம் பற்றிப் பகவான் ஓஷா பேசுகிறார்.இந்த வாய்பாடு - 42அத்தியாயஙடகரளக் கொண்ட வாய்பாடு - இந்தியாவில் ஒருபோதும் சமஸ்கிருதத்தில் அல்லது பாலியில் இருந்ததில்லை.இது சீனமொழியில் மட்டும்தான் இருந்தது.ஹான் வம்சத்தின் ஒரு குறிப்பிட்ட சக்கரவர்த்தியாக மிஸ் , கி.மு.67ல் சீனாவிற்கு பெளத்த மதத்தின் ஆசான்களை அழைத்து அவர்களின் மூலமாகப் புத்தர... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
 |
| அன்பெனும் தோட்டத்திலே |
|
By ஒஷோ
~ வகை : ஆன்மிகம்
|
- அன்பு உங்களைவிடப் பலமடங்கு பெரியது. அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் வெறுப்பைக் கட்டுப்படுத்தலாம். வெறுப்பு உங்களைவிடச் சிறியது.
- அன்பைக் கட்டுபடுத்த நினைத்தால் நீங்கள் எல்லா வாய்ப்புகளையும் தவறவிட்டுவிடுவீர்கள். உங்களிடம் கொஞ்சம்கூட அன்பிருக்காது. அன்பில்லாதவன் பிணத்திற்கு சமானம்.தன் இதயத்தை ஒதுக்கிவிட்டு எந்த நேரமும் ...
|
|
|
|
|
| |
| |
 |
| அற்புதத்தில் அற்புதம் |
|
By ஒஷோ
~ வகை : ஆன்மிகம்
|
விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது" என்று இயேசு சொல்கிறார்.இதில் அவர் கோடி விஷயங்களைசட சொல்லிவிடுகிறார்.நீதிக்கதைகளின் அழகே அதுதான்.நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது.விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது.மரம் இருக்கிறது.இதுதான் கடவுளின் பேரரச.இதுவே விண்ணரசு .அதை எங்கோ த... |
|
|
|
|
| |
| |
 |
| ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை |
|
By ஒஷோ
~ வகை : ஆன்மிகம்
|
ஓஷோ தம் காலத்திற்கு முன்னாலேயே தேன்றிவிட்டவர்.காலம்தான் ஓடிப்போய் அவரைப்பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய வித்தியாசமான அபூர்வ தரிசனம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே காலம் அவ்வாறு செய்தது.ஓஷோ தம் வாழ்வின் அனுபவங்களாகச் சொல்லும் பகுதிகளை கணினி மென்பொருள் வெளிபடுத்துவதைவிட ஆய்வாளர்கள் மனித புத்திக் கூர்மையுடன் அணுக வ... |
|
|
|
|
| |
 |
| ஆரம்பம் நீதான்! |
|
By ஒஷோ
~ வகை : ஆன்மிகம்
|
ஆரம்ப ஆதார எதார்தத் இருப்பு எப்போதும் உன்னிடமே இருக்கறிது. எனக்குள் மறைந்திருப்பது சத்தியம். சிவம் . சுந்தரம்.எண்மை. தெயவிகம். அதன் அழகு. அதுதான் விரை: அதைக் கவனி! விரைவில் எனக்குள் எழும் ஒரு பெரிய மரம். அது எல்லாத் திசைகளிலும் கிளைகள் பரப்பும். இலட்க் கணக்கான பூக்கள் பூத்துக் குலுங்கும். |
|
|
|
|
| |
 |
| இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை ( பாகம் 1 ) |
|
By ஒஷோ
~ வகை : ஆன்மிகம்
|
பிறப்பு என்பது நிலையான நிகழ்வு ஒரு தாய் இதில் பல வழிகளை கடக்க வேண்டியிருக்கிறது அவள் அதனை புரிந்து கொள்ளவில்லையெனில் பின்பு அவள் தேவையில்லாமல் பல பிரச்சனைகளை உருவாக்கி கொள்வாள் அவள் அவற்றை உருவாக்குகிறாள் ஒரு குழந்தை பிறக்கும் போது கூட தாய் தொல்லையை உருவாக்கி கொள்கிறாள் அவள் தனது முழு உடலையும் சுருக்குகிறாள்... |
|
|
|
|
| |
 |
| இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை ( பாகம் 2 ) |
|
By ஒஷோ
~ வகை : ஆன்மிகம்
|
மனதைப் போன்று எதுவும் இல்லை அங்கு தொடர்ந்த செயல்பாடுகள் இடம் பெறும் எனவே மனதை தொடர் சிந்தனை என்று அழைப்பது பொருத்தம் ஏனெனில் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து சிந்தனைகளின்செயல்பாடு இருந்து கொண்டே இருக்கும் இருசிந்தனைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியிலேயே சாட்சியாயிருப்பது எனும் இயல்பு தலைதூக்க இயலும் ஆனால் இடைவெளியிலே உணராத வகையில் சிந்தனைகள் வேகம... |
|
|
|
|
| |
 |
| இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை ( பாகம் 3 ) |
|
By ஒஷோ
~ வகை : ஆன்மிகம்
|
விஞ்ஞானமானது மனிதனைச் சுற்றியுள்ள வெளியுலக விஷயங்களால் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மட்டுமே முயற்ச்சிக்கிறது வெளியுலக விஷயங்களால் பிரச்சனை இல்லை என்றாகி விட்டால் மனிதனால் அமைதியாக இருக்க முடியும் என்று விஞ்ஞானம் நினைக்கிறது வெளியுலக பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் ஆனால் மனிதன் அமைதியாக இருக்க முடியாது சில பிர... |
|
|
|
|
| |
 |
| இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை ( பாகம் 4 ) |
|
By ஒஷோ
~ வகை : ஆன்மிகம்
|
பிரார்த்தனை என்பது உங்களது இருப்பு நிலையைச் சார்ந்தது இந்த உடல் பிரார்த்தனையை செய்ய முடியாது இந்த உடல் பிரார்த்தனையில் இருக்க முடியாது இந்த உடல் என்பது ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்காக உள்ளது செயலாற்றுவதற்காக ஒரு கருவிதான் இந்த உடல் மனமும் செயலாற்றுவதற்கான ஒரு கருவிதான் நினைத்தல் என்பதும் ஒரு செய... |
|
|
|
|
|