|
| |
| |
| |
| |
 |
| சதுரங்கக் குதிரை |
|
By நாஞ்சில் நாடன்
~ வகை : புதினங்கள்
|
'எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல: வேள்வி அல்ல: பிரசவ வேதனை அல்ல: ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல: வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சி: என் சுயத்தை தேடும் முயற்சி: என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்களையும். குணங்களை... |
|
|
|
|
| |
 |
| சாலப்பரிந்து |
|
By நாஞ்சில் நாடன்
~ வகை : சிறுகதைகள்
|
நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் அக உலகைத் தேடும் முயற்சியில் இறங்காதவை. மனிதனுக்கும் - குறிப்பாக ஆணுக்கும் - அவனைச் சூழ்ந்திருக்கும் உலகத்திற்கும் இடையே, தொடர்ந்து, இடைவேளையே இல்லாமல் நடைபெறும் மோதல்களையும், உராய்வுகளையும், கொஞ்சல்களையும், சிணுங்கல்களையும், எல்லாவற்றிற்க்கும் மேலாக முயக்கங்களையும் நேரடியாக, பாசாங்குகள் இன்றிச் சித்தரிப்பவை. இச்சி... |
|
|
|
|
| |
| |
| |
 |
| திகம்பரம் |
|
By நாஞ்சில் நாடன்
~ வகை : கட்டுரைகள்
|
கடக்கக் கடக்கக் கடல் என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை . எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - காலம் நி... |
|
|
|
|
| |
 |
| தீதும் நன்றும்! |
|
By நாஞ்சில் நாடன்
~ வகை : கட்டுரைகள்
|
தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரையைப் பதிக்கத் தவறாதவர். ‘தீதும் நன்ற... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
|