|
| |
| |
 |
| அவளது கூரையின்மீது நிலா ஒளிருகிறது |
|
By வ.ஐ.ச.ஜெயபாலன் ~ வகை : குறுநாவல்கள்
|
இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடி செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை |
|
|
|
|
| |
| |
 |
| இருவர் |
|
By அசோகமித்திரன்
~ வகை : குறுநாவல்கள்
|
இந்த நாவல்களின் புராதான கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர்.எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். அனைத்தும் சாத்தியமான சாதனையாளரும் அல்லர். ஆனால் அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்கள்.இவர்கள் பயணம் தொடக்க நிலையிலேயே இருக்கலாம். ஆனால் இவர்கள் முடங்கிப் போய்விடவில்லை.இவர்கள் பயணம் நிச்சயம் என்றால் என்றோ ஒரு நா... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
| |
 |
| க.நா.சு. மொழிப்பெயர்ப்புக் கதைகள் - 1 |
|
By காவ்யா சண்முகசுந்தரம் ~ வகை : குறுநாவல்கள்
|
க.நா.சு
ஒரு படைப்பாளியாக
இருந்தது போலவே
சிறந்த மொழிப்பெயர்ப்பாளராகவும்
இருந்தார்.
இவரது
ஆங்கிலப்புலமை
ஆச்சரியப்படத்தக்கவை.
1984, விலங்கு பண்ணை,
பாரபாஸ், தபால்காரன்,
குறுகிய வழி, பசி
ஆகியவற்றின்
முதல் தொகுப்பு இது. |
|
|
|
|
| |
 |
| கண் தெரியாத இசைஞன் (குறுநாவல்) |
|
By விளாதீமீர் கொரலேன்கோ ~ வகை : குறுநாவல்கள்
|
'கண் தெரியாத இசைஞன்' என்ற கதை மகிழ்ச்சியைப் பற்றிக் கூறும் கதை என்று பெரும்பாலும் சொல்லப்படுகிறது . "மனிதனின் மகிழ்ச்சி என்பது என்ன? அதை அடையக்கூடிய மிகச் சிறந்த வழிகள் எவை?
குருடனான பியோத்தர் அவனுடைய தாயார் அவன் காதலி அவனுடைய குருநாதரான அக்சீம் மாமா அந்தக் குருட்டு பாடகன் சந்திக்கின்ற எல்லோரும் இக்கத... |
|
|
|
|
| |
| |
| |
|