|
| |
 |
| ஆடு-மாடு வளர்ப்பு |
|
By மற்ற எழுத்தாளர்கள் ~ வகை : விவசாயம்
|
ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்துவிட்டாலும், விவசாயத் ... |
|
|
|
|
| |
| |
 |
| இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை |
|
By மற்ற ~ வகை : விவசாயம்
|
"நாம் எல்லோரும் ,. ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை? என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுகும்போது தான் ஒரு புரிதல் ஏற்படும் .என்னை இயற்கை வேளாண்மைப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது திருநெ்வேலிச் சீமையில் தான்.1901-ல் ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி மையம் தான்.வேளான்மை பட்டம் பெற்ற பிறகு 188 ஏக்கர் விரிந்து கி... |
|
|
|
|
| |
| |
| |
 |
| இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி |
|
By ஆர்.எஸ்.நாராயணன் ~ வகை : விவசாயம்
|
ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியது. நிலம் இல்லாதவர்கள் தங்கள் மொட்டைமாடியில் காய்கறிச் சாகுபடி செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் மனம் வைத்தால் வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காகப் பங்கேற்கும் வகையில் மாடியில் தோட்டம் அமைக்கலாம் . மாடியில் தோட்டம் அமைத்தால் எடை தாங்குமா, நீர்கசிவு ஏற்படுமா என்ற கேள்விக்கு விடையளிக்கிறார். தோட்டதை வடிவமைக்கும் தொழ... |
|
|
|
|
| |
| |
| |
| |
 |
| உழவுக்கும் உண்டு வரலாறு |
|
By டாக்டர் கோ. நம்மாழ்வார் ~ வகை : விவசாயம்
|
| விகடன் பிரசுர புத்தகம் |
நமது நாட்டின் 2003ஆம் ஆண்டு கால்நடைக் கணக்கெடுப்பின்னடி இங்குள்ள கால்நடைகள் 18 கோடியே 52 லட்சம்.நமது பசுக்கள் வழங்கும் எட்டாஙிரம் கோடி லிட்டர் பாலின் மதிப்பு ,1 லட்சம் கோடி ரூபாய்.நாட்டின் நிலங்களில் ஏறத்தாழ பாதி அளவுக்கு மாடுகள் கொண்டே உழவு செய்யப்படுகின்றன. 1 கோடியே 20 லட்சம் மாடுகள் வண்டி இழுக்கின்றன.இதன் மூலம் அறுபது லட்சம் டன் பெட்ரோலியப் பொருள்க... |
|
|
|
|
| |
| |
| |
 |
| எல்லோருக்கும் எப்போதும் உணவு |
|
By எம்.எஸ்.சுவாமிநாதன் ~ வகை : விவசாயம்
|
இந்திய வேளாண்மை தற்சமயம் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது.
ஒரு புறம் சுற்று சூழல் பொதுக் கொள்கை முடிவுகளால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டும் மறுபுறம் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் எண்ணற்ற சத்துணவுத் திட்டங்கள் இருந்தும் உலகிலேயே அதிக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சத்துக் குறைபாடுகளுடன் இந்தியாவில் வசிக்கிறார்கள... |
|
|
|
|
| |
 |
| ஒற்றை வைக்கோல் புரட்சி |
|
By மசானபுஃபுகோகா ~ வகை : விவசாயம்
|
மசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது.
புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். என்று பொருள் கொண்டால் ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார்.சரியாகக்கூட கூற வேண்டுமானால் வேட்டையாடி சேகரித்... |
|
|
|
|
|