எழுத்தாளர்கள்
பிரபஞ்சன்
வைரமுத்து
தேவன்
சா.கந்தசாமி
சுந்தர ராமசாமி
சாண்டில்யன்
நா. பார்த்தசாரதி
ஆர். கீதாராணி
சுகி சிவம்
லா.சா. ராமாமிருதம்
அ.மார்க்ஸ்
ரமணிசந்திரன்
கண்ணதாசன்
வித்யா சுப்ரமணியம்
பாரதியார்
 
 
வகைகள்
திருக்குறள்
நகைச்சுவை
அந்தரங்கம்
சித்தர்கள்
சட்டம்
மற்றவை
அரசியல்
ஆய்வுக் கட்டுரை
சிறுகதைகள்
பாடநூல்கள்
சிறுவர் நூல்கள்
யோகா/தியானம்
இலக்கியம்
நவீன இலக்கியங்கள்
திறனாய்வு
 
 
 

வேங்கடம் முதல் குமரி வரை

 
வேங்கடம் முதல் குமரி வரை  |  
எழுத்தாளர் : மற்ற எழுத்தாளர்கள்
வகை : கட்டுரைகள்   »  
விலை :

Rs. 600.00

Shipping Time : 10 Days
 
 

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தைக் கோயில்களுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும். போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் இன்னும் பல மடங்காகும். வெறும் ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும். புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும். சரித்திர நிகழ்ச்சியானால் அவசியமானபோது புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்து விடுவோம். பாடல்களானால் அமைதியாகருந்து பார்த்தால்தான் விளங்கும் என்ற அச்சம் உண்டாகும்.இந்த  நூலில் இவை எல்லாம் இருக்கின்றன. ஆனால் படித்து முடீத்து விடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன. படித்த பிறகோ பல தலங்களுக்குப் போய்ப் பல மூர்த்திகளை வழிபட்டு வந்த மனநிறைவு உண்டாகிறது.

 
 
  இதையும் வாசியுங்களேன்
 
அக்னிச் சிறகுகள்  |   திருமணத்திற்கு பரிசளிக்ககூடிய நூல்கள்
அக்னிச் சிறகுகள்
 
 
   
   
Copyright © 2004-2009 Udumalai.com All Right Reserved.   Designed & Maintained By C-Infosoft Technologies.