எழுத்தாளர்கள்
ரமணிசந்திரன்
சாண்டில்யன்
சுகி சிவம்
லக்ஷ்மி
பிரபஞ்சன்
அ.மார்க்ஸ்
இந்திரா பார்த்தசாரதி
விவேகானந்தர்
கண்ணதாசன்
அ.முத்துலிங்கம்
இந்திரா செளந்திர்ராஜன்
சா.கந்தசாமி
சிவசங்கரி
பா.ராகவன்
ஜெயகாந்தன்
 
 
வகைகள்
குடும்ப நாவல்கள்
சாகித்ய அகாதெமி
அறிவியல்
மொழிகள் கற்க...
சோதிடம்
நாடகங்கள்
நகைச்சுவை
சுயமுன்னேற்றம்
திறனாய்வு
உடல் நலம்
சினிமா
தன்னம்பிக்கை
பெண்களுக்காக
விவசாயம்
சிறுகதைகள்
 
 
 

அதீதத்தின் ருசி

 
அதீதத்தின் ருசி  |  
எழுத்தாளர் : மனுஷ்ய புத்திரன்
வகை : கவிதைகள்   »  
விலை :

Rs. 150.00

Shipping Time : 10 Days
 
 

மனுஷ்ய புத்தரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய  உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்திகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. உறவுகளின் பாசாங்குகளை விலக்கி துரோகம் செய்கிறது. சாத்தானோடும் கடவுளோடும் சச்சரவிடுகிறது. சொற்களையும் நம் மனங்களையும் தொடர்ந்து கலைத்து அடுக்குவதன் மூலம் பெரும் அமைதியின்மையை ஒருவாக்குகிறது.

 
 
  இதையும் வாசியுங்களேன்
 
அக்னிச் சிறகுகள்  |   திருமணத்திற்கு பரிசளிக்ககூடிய நூல்கள்
அக்னிச் சிறகுகள்
 
 
   
   
Copyright © 2004-2009 Udumalai.com All Right Reserved.   Designed & Maintained By C-Infosoft Technologies.