|
| |
 |
| அர்த்தமுள்ள ஆலயங்கள் |
|
By விக்கிரமன்
~ வகை : ஆன்மிகம்
|
மக்களிடையே கலை ஆர்வம் குறைந்து வரும் இக்காலத்தில் கலைமாமணி விக்கிரமன் அர்த்தமுள்ள ஆலயங்கள் என்ற நூலை வெளியிடுவது மிகப் பொருத்தமுடையது. பல்வேறு ஆண்டுகளில் எழுதப்பட்டு 15 அரிய கட்டுரைகளின் தொகுப்பில் கலைகளின் செழிப்பையும் இறைமைப் பண்பையும் இனிய தமிழ் நடையில் தமக்கே உரிய நகைச்சுவை உணர்வையும் பரவலாய்க் கலந்து அள்ளக் குறையாத அமுதாயப் படைத்திருக்க... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
| |
 |
| இராஜாதித்தன் சபதம் |
|
By விக்கிரமன்
~ வகை : வரலாற்று புதினங்கள்
|
சபதமும் , சூளுரையும் வரலாற்றையே மாற்றிவிடுகின்றன. சோழர்கள் புகழை வளர்த்த பேரரசன் பராந்தகனின் தலைப்பிள்ளை இராஜாதித்தன், அடுத்த வாரிசு.தன் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கி மீண்டும் அவளுக்குப் புதுவாழ்வளித்தே தீருவேன் என்று சபதம் செய்கிறான். துடிப்பும் தன்மானமும் மிகுந்த மாவீரன் இராஜாதித்தன் சபதம் நிறைவேறியதா? அதற்காக எழுந்த போரின் கறை, அதன... |
|
|
|
|
| |
| |
| |
 |
| கடல் மல்லைக் காதலி |
|
By விக்கிரமன்
~ வகை : வரலாற்று புதினங்கள்
|
வரலாற்று வண்ணம் கொண்டு கற்பனை தூரிகை எடுத்து புதின ஓவியம் வரைவதில் புனைவதில் வல்லவர் கலைமாமணி விக்கரமன் அவர்கள் . சேர பாண்டிய சோழர் எனும் முடியுடைய மூவேந்தர் தமிழகத்தை வளம் கொழிக்க வலிமை மிளிர நலம் செழிக்க ஆண்டு வந்தனர். முன்னோர்கள் வரலாற்றைப் பொன்னைப்போல் போற்றுவது நம் கடமை.வரலாற்றுப் புதினம் எழுதுவது அவ்வளவு எளிதான செயல் அன்று.மொழி அறிவும் ... |
|
|
|
|
| |
| |
| |
| |
|