|
 |
| அக்கரைச் சீமையில் |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : புதினங்கள்
|
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்ாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு அக்கரச்ச சீமையில் 1959 - இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள உணவும் உணர்வும் சுந்தர ராமசாமியின் முழுச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெறாத கதை. இத் தொகுதி... |
|
|
|
|
| |
 |
| அழைப்பு |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : புதினங்கள்
|
தனிப்பட்ட சில காரணங்களுக்காக 1970 முதல் 1977 வரை சுந்தர ராமசாமி எதுவும் எழுதாமல் இருந்திருக்கிறார். மோனத்தவம் என்று சிலரால் வர்ணிகக்ப்பட்ட இந்த இடைவெளிக்குப் பிறகு சு.ரா. எழுதிய கதைகள் முற்றிலும் புதிய தடத்தில் பணயிக்க ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் மொழி, உள்ளடக்கம். உத்தி, பார்வை ஆகியவை சார்ந்து சு.ரா.வின் படைப்பாளுமையில் நிகழ்ந்த மாற்றத்தைப் பிரதி... |
|
|
|
|
| |
 |
| ஆளுமைகள் மதிப்பீடுகள் |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : கட்டுரைகள்
|
ஐம்பது ஆண்டுகளாகத் தன் எழுத்தின மூலம் தமிழ் வாழ்வின் பல்வேறு தளங்களிலும் ஆழமான சலனங்களை ஏற்படுத்தி வரும் சுந்தர ராமசாமி எழுதியுள்ள கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இது. பிரத்யேகமான மொழி, சமரசமற்ற பார்வை ஆகிய கட்டுரைகள் சு.ரா.வின் கருத்துலகினை - காலம் சார்ந்து அது பெற்றுவரும் மாற்றங்களுடன் - முழுமையாக நமக்கு அறிமுகம் படுத்துகின்றன. அழகியலும் கருத்தி... |
|
|
|
|
| |
 |
| இதம் தந்த வரிகள் |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : கட்டுரைகள்
|
நவீனத் தமிழி முக்கியப் படைப்பாளிகளான கு.அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப்பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள இவை.இவர்கள் இருவரது படைப்புகளிலும் ஈடுபாடுகொண்ட வாசர்கள் இவர்களின் கதை, கட்டுரைகளில் வெளிப்படாத இலக்கியம், வாழ்ககை குறித்த ப... |
|
|
|
|
| |
 |
| இறந்த காலம் பெற்ற உயிர் |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : கட்டுரைகள்
|
1995 முதல் 2003 வரை சுந்தர ராமசாமி எழுதய கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள், விவாதங்கள். அஞ:சலிகள்,வாசகர் கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். தொ.மு.சியுடன் புதுமைப்பித்தன் பற்றி உரையாடிய குறிப்புகள் முதல் கோட்டயத்தில் தமது பூர்வீக இல்லத்தைக் கண்டுபிடித்த முதல் பயணம் வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முதல் சினுவா ஆச்சிபி வரையிலான மதிப்பீடுகள், ம... |
|
|
|
|
| |
 |
| இல்லாத ஒன்று |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : புதினங்கள்
|
எளிமையான ககைளில் பல, எளிமையான தோற்றம் கொண்டவையே தவிர உண்மையில் எளிமையானவை அல்ல. 1951 முதல் 1966 வரை சுந்தர ராமசாமி எழுதிய வற்றிலிருந்து தோந்தெடுத்த இக்கதைகள் வாசிக்க எளிமையானவை. அதே சமயம் கூர்மையும் நுட்பமம் கொண்டவை. தீவிரத் தன்மையை இழக்காமலேயே சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை சாத்தியமாக்கக் கூடியவை. ஆரம்ப நிலயில் உள் வாசகரிலிருந்து தேர்ந்த வாசகர்கள் ... |
|
|
|
|
| |
| |
 |
| ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : கட்டுரைகள்
|
இலக்கியப் பரிச்சயமோ, முக அறிமுகமோ இல்லாத - கோவை மத்தியச் சிறையில் தடா கைதியாக இருந்து ஏழுமலை என்பவருக்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாகச் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல். இந்தக கடித வரிகளில் வெளிப்படுவது சுந்தர ராமசாமியின் இலக்கிய ஆளுமை மட்டுமல்ல. வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வை மட்டுமல்ல. சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிரு... |
|
|
|
|
| |
 |
| ஒரு புளியமரத்தின் கதை |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : புதினங்கள்
|
| காலச்சுவடு கிளாசிக் வரிசை - நூல்கள் |
1966 இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ஒரு புளியமரத்தின் கதை ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுளள் இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000 த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புளியமரத்தின... |
|
|
|
|
| |
 |
| க.நா.சு. |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : கட்டுரைகள்
|
இளமைக்காலத்தில் புதுமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக சுந்தர ராமசாமியை ஈர்த்த இலக்கிய ஆளுமை க.நா.சு.எழுத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்ட க.நா.சு.வின் நாடோடி வாழ்க்கையின் அலட்சியமான பக்கஙக்ள் சு.ரா.வின் நினைவுகளினூடே விரிகின்றன. க.நா.சு. மீது தான் வைத்திருந்த அன்பும் மதிப்பும் தோய்ந்த நட்புக்குச் சலுகையளிக்காமல் சு.ரா கூறிச் செல்லும் விமர்சனங்களையு... |
|
|
|
|
| |
| |
 |
| காகங்கள் |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : சிறுகதைகள்
|
சுந்தர ராமசாமி 950லிருந்து 2000 வரை எழுதிய சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு இது. கதைகளின் பொருள் சார்ந்தும் அவற்றைக் கூறுகிற முறை சார்ந்தும் சுந்தர ராமசாமியிடம் காலப் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கதைகள பதிவு செய்கின்றன. |
|
|
|
|
| |
 |
| காற்றில் கலந்த பேரோசை |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : கட்டுரைகள்
|
1963-1996 காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. காந்தி,பாரதி.தாஸ்தயேவ்ஸ்கி, டி.கே.சி.ஸீவா, புதுமைப்பித்தன், மு.தளையசிங்கம்,பஷீர் போன்ற அரசியல் - இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளும் கலை, இலக்கியம்.சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இதில் இடங்கியுள்ளன. இன்றைய தமிழ்ச் சூழலன் தாழ்வைச் சுட்டிக்காட்டும் இந்தக் கட்டுரைகள், சகல உன்னதங்களையும் இந்த மண்ணில... |
|
|
|
|
| |
 |
| கிருஷ்ணன் நம்பி |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : வரலாறு
|
சுந்தர ராமசாமி தன் கதையைப் பேசும் போதும் எழுதும்போதும் நட்பு சார்ந்த உரிமையோடு ஒருமையில் அழைக்குமு் ஒரே நபர் கிருஷ்ணன் நம்பி. இந்நூல் நம்பியுடனான சு.ரா.வின் அனுபவங்களின் பதிவு. சு.ரா.வுக்கும் நம்பிக்குமிடையே நிகழ்ந்த விநோதமான அறிமுகம்,தங்களை முட்டிக் காண்டிருந்த மனநெருக்கடிக்கு ஆறுதலாக ஒருவருக்கொருவர்மாறியது அந்த உறிவல் விழுந்த முடிச்சுகள், ந... |
|
|
|
|
| |
 |
| கு.அழகிரிசாமி நினைவோடை |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : கட்டுரைகள்
|
சந்தித்து நட்பும் உறவும் கொண்டிருந்த ஆளுமைகள் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடை வரிசையில் 8ஆவது நூல் இது. மென்மையும் நேரடியுமான சிறுகதைகள் மூலம் தமிழில் முக்கிய இடத்தைப் பெற்றவரான கு.அழகிரிசாமியின் இயல்புகளையும் எழுத்துச் செயல்பாட்டின் பின்னணிகளையும் இந்நூல் முன்வைக்கிறது. அழகிரிசாமியைச் சந்திப்பதற்கு முன்பே அவருடைய கதைகளைச் தேடி வாசித்த ... |
|
|
|
|
|