|
| |
 |
| உ.வே.சா.பன்முக ஆளுமையின் பேருருவம் |
|
By பெருமாள் முருகன்
~ வகை : கட்டுரைகள்
|
பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் நிலைபேறுடைய பெயர் உ.வே.சாமிநாதையர். பதிப்பு நுட்பங்களைத் தம் அனுபவத்தின் மூலமாக அறிந்த செம்மையாகச் செய்த அவர் பல்வுறு தளங்களி் ஆளுஐம கொண்டவர். மிகுந்த புலமையாளர். உரையாசிரியர். உரைநடை எழுத்தாளர். தம் காலச் செய்திகளைப் பதிவாக்குவதில் பெ விருப்புடைய ஆவணக்காரர். சிறந்த ஆசிரியர் என அவரைப் பலவாறு கணிக்கலாம். அவர் தம் ... |
|
|
|
|
| |
 |
| உடைந்த மனோரதங்கள் |
|
By பெருமாள் முருகன்
~ வகை : கட்டுரைகள்
|
கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் வயல் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வரிசக்கப்ட்ட கட்டுரைகள் இவை. நுட்பமான மதிப்பீடுகளும் கூர்மையான விமர்சனங்களும் இவற்றில் வெளிப்படுகின்றன. |
|
|
|
|
| |
 |
| கரித்தாள் தெரியவில்லையா தம்பீ... |
|
By பெருமாள் முருகன்
~ வகை : கட்டுரைகள்
|
தகிக்குமு் வெக்கை கொண்ட இராப்பொழுதின் அடர் இருளை அசைக்கும் பனஞ்சிறகு விசிறியில் தவ்விப்புரளும் மின்காற்றின் குறிர்ச்சியையும் எளிமையையும் கொண்டவை பெருமாள் முருகனின் கட்டுரைகள், ஈரம் ததும்பும் மொழியின் ஊடாக வேறுபட்ட கருப் பொருள்களைக் கண்டடுத்த இவை பாராட்டுகளோடு எதிரிகளையும் நிரம்ப சம்பாதித்தவை. மேற்கோள்களையுமு் புள்ளி விவரங்களையும் நிராகரி... |
|
|
|
|
| |
 |
| கூள மாதாரி |
|
By பெருமாள் முருகன்
~ வகை : புதினங்கள்
|
பசிபிக் கடலோர நாடுகள் , தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே பரஸ்பரப் புரிதலை உருவாக்குமு் முயற்சியாக இப்பகுதி (இந்தியா, பாகிஸ்தான், சீனா? ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கத் துணைக் கண்டம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதில் அடங்கும்) மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்படட படைப்புக்கு ஆண்டுத... |
|
|
|
|
| |
| |
 |
| துயரமும் துயர நிமித்தமம் |
|
By பெருமாள் முருகன்
~ வகை : கட்டுரைகள்
|
தமிழ்க் கல்வித் துறையிலிருந்து படைப்பாற்றலின வீச்சோடு பெருமாள் முருகனின் ஆரோக்கியமான குரல் கேட்கிறது. இலக்கியம் தொட்டு சுடுமண் சிற்பங்கள் வரை சமூகம் சார்ந்த க்கறையுடளன் தன் கருத்துகளை இக்கட்டுரைகளில் முருகன் தெளிவாகவும் நேர்த்தியாகவும் பதிவுசெய்துள்ளார். பெண் படைப்பாளிகள் மீது முருகனுக்குள்ள கரிசனைனயோட அகராதியியலில் இவரது புலமையும் துல்ல... |
|
|
|
|
| |
 |
| நிழல் முற்றம் |
|
By பெருமாள் முருகன்
~ வகை : புதினங்கள்
|
சினிமா காட்சிளை எடிட்டர் கத்தரித்து நீக:கும் சேர்க்கும் பாணியை நாவலக்குரிய பாணியாய் உருமாற்றி, வார்த்தைகளைப் புசும் காட்சிகளாக முருகன் அமைத்துள்ளது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் கனத்தயும் கலைஞனின் படைப்பாற்றலையும் இணைக்கும் புள்ளயாக நாவலின வடிவம் அமைந்துள்ளது. முருகன் பேணும் எழுத்துக்கட்டுப்பாடும் சொற்களை விரயப்படுத்த வ... |
|
|
|
|
| |
 |
| நீர் மிதக்கும் கண்கள் |
|
By பெருமாள் முருகன்
~ வகை : கவிதைகள்
|
பெருமாள் முருகனின் கவிதைப் பயணத்தில் இந்தத் தொகுப்பு முக்கியமான ஒரு கட்டம் என்பதை இக்கவிதைகள் தெளிவாகச் சொல்கின்றன. குழந்தைப் பற்றி வந்துள்ள கவிதைகள் மிகவும் முக்கியமானவை. நம் உலகம் பற்றிய இலக்கணங்களைக் கணக்கில் கொள்ளாமல். அவற்றினால் கட்டுப்படாமல், முழுச்சுதந்திரத்துடன் தன் பிரத்தியேகமான உலகத்தையும் அந்த உலகின் விதிகளையும் சிருஷ்டித்துக் க... |
|
|
|
|
| |
 |
| நீர் விளையாட்டு |
|
By பெருமாள் முருகன்
~ வகை : சிறுகதைகள்
|
வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன்.தமிழ்க் கதையுலகம் இதுவரை தொடத் தயங்கிய சில கூறுகளை அனாயாசமாகக் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னளவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களுக்கு உணர்த்துவதில் வெற்றிபெற்றுள்ளார்.பாச... |
|
|
|
|
| |
 |
| மாதொருபாகன் |
|
By பெருமாள் முருகன்
~ வகை : புதினங்கள்
|
பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்ததநாரீசுவர வடிவமே மாதொருபாகன். அக்கோயில் சார்ந்து நிலவும் பல்வேறு நம்பிக்கைகள் வாழ்வனபவமாக இந்நாவலில் காட்சியாகின்றன. மேலும் குழந்தைப்பேறு தொடர்பான சமூகப் பொதுக்கருத்தியல் இதில் விவாதத்திற்கு உள்ளாகிறது. விடுதலைக்கு முந்தைய காலத்து நிகழ்வுகளை மையமிட்டு மண்மண... |
|
|
|
|
| |
| |
 |
| வேப்பெண்ணெய்க் கலயம் |
|
By பெருமாள் முருகன்
~ வகை : சிறுகதைகள்
|
பெருமாள்முருகனின் நான்காம் சிறுகதைத் தொகுப்பு இது. இதழ்களில் வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்ற கதைகள் இதில் உள்ளன. கிராம வாழ்வையே பெரிதும் தம் கதைப்பொருளாகக் கையாளும் இவர் மனித மனவியல்புகளையும் சிடுக்குகளையும் சம்பவங்கள் மூலம் மிக எளிதாக காட்சிப்படுத்துகிறார். எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடாமல் வாசகருக்கான திற்பபுகளைத் தன்னகத்த... |
|
|
|
|
|