|
 |
| அபிதா |
|
By லா.சா. ராமாமிருதம்
~ வகை : புதினங்கள்
|
நாம் வளமான அகமரபின் நவீனப் படைப்புகளி லா.ச. ராமாமிருதம்.
வாழ்வின் புற நெரும்மடிகள் கூட அவை நிகழ்த்தும் அக பாதிப்புக்கான அம்சங்களாகத்தான் இவர் படைப்புகளில் இடம் பெருகின்றன. அக உலகின் சிக்கல்களும் சிடுக்குகளும்சுழிப்புகளும் அல்லல்களும் அலைக்கழிப்புகளும் உளைச்சல்களும் மட்டும் அல்ல அவ்வுலகின் மயக்கமும் மோகமும் ஏகாந்தமும் கவிந்திருக்கும் உ... |
|
|
|
|
| |
| |
| |
| |
 |
| சிந்தாநதி |
|
By லா.சா. ராமாமிருதம்
~ வகை : புதினங்கள்
|
ஒரு விதத்தில் லா.ச.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிபட்டிருக்கிறது. அன்பு, சாந்தம். பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.
&... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
| |
| |
 |
| புத்ர |
|
By லா.சா. ராமாமிருதம்
~ வகை : புதினங்கள்
|
எங்கோ ஓர் இடத்தில் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வேறு இல்லையென்று. இவர்கள் எல்லோருமே அவர்கள் தன்மையில் அதீதனமானவர்களே |
|
|
|
|
| |
 |
| லா.ச.ராமாமிருதம் கதைகள் |
|
By லா.சா. ராமாமிருதம்
~ வகை : சிறுகதைகள்
|
நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்கிறது. அவரது கதைகள் ஒரு புதிர் விளையாட்டின் ... |
|
|
|
|
| |
 |
| லா.ச.ராமாமிருதம் கதைகள்( மூன்றாம் தொகுதி) |
|
By லா.சா. ராமாமிருதம்
~ வகை : சிறுகதைகள்
|
தமிழில் எழுதப்பட்ட மிக மிக அழகான வரிகள், குழப்பும் வரிகள் , காட்டாற்றைப்போல் கோபித்துக்கொண்டு பாயும் வரிகள், நீரோடை போல் மெதுவாக ததும்பும் வரிகள் ...லா.ச.ராமாமிருதத்தை புரிந்து கொள்வது எளிதல்ல . சில வேளைகளில் ஒருவித அந்தரங்க ஹாஸ்யமாக எல்லோரையும் முட்டாளடிக்கிறாரா என்று தோன்றும். இந்தத் தோற்றம் சட்டென்று தெறிக்கும் சில வரிகளில் மறைந்துவிடும்.இவ... |
|
|
|
|
| |
 |
| லா.ச.ராமாமிருதம் கதைகள்-இரண்டாம் தொகுதி |
|
By லா.சா. ராமாமிருதம்
~ வகை : சிறுகதைகள்
|
உபாசகன் என்ற சொல்லிற்கு ஒரு படைப்பிலக்கியம் சார்ந்த உருவகம் இருக்கும் என்றால் அது லா.ச.ராமாமிருதமே. இந்திய மரபின் ஆன்மீகத்தையும் சிருங்காரத்தையும் மாபெரும் அழகியல் தரிசனமாக மாற்றுவதில் சிகரத்தை எட்டியவை அவரது எழுத்துக்கள். மனதின் புதிர்மிகுந்த பாதைகளில் ஆயிரம் ஆயிரம் கனவுகளின் வண்ணங்களை உருவாக்குபவை இந்தக் கதைகள். அவை மௌனங்களின் பெரும் விம... |
|
|
|
|
|