|
 |
| அண்ணா ஹசாரே |
|
By ஜெயமோகன்
~ வகை : வாழ்க்கை வரலாறு
|
சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம். |
|
|
|
|
| |
 |
| அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் |
|
By ஜெயமோகன்
~ வகை : கட்டுரைகள்
|
சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.
அப்போது உதவியது, இப்போது சாத்தியமா? நாடாளுமன்றத்தை அச்சு... |
|
|
|
|
| |
 |
| அனல் காற்று |
|
By ஜெயமோகன்
~ வகை : புதினங்கள்
|
அனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச்சென்று அதன்
உச்சத்தில் சடடென்று மழை வந்துவிடுகின்றது என்பதே வாழ்கையில் அனல் காற்று
வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சக்கடட இறுக்கம் கொண்ட
சில நாட்களின் கதை.இது. எதிர்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவகள் தீ மழை
கொட்டும் உறவுகள்.......
 ... |
|
|
|
|
| |
 |
| அறம் |
|
By ஜெயமோகன்
~ வகை : சிறுகதைகள்
|
இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானு... |
|
|
|
|
| |
| |
 |
| ஆழ்நதியைத் தேடி |
|
By ஜெயமோகன்
~ வகை : கட்டுரைகள்
|
தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? என்னுடைய இளம் வாசக நண்பர் ஒருவரிடமிருந்து வந்த வினா இது. தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? அவருக்கு விளக்கும் முகமாக எனக்கு நானே அதை வரையறை செய்யவும் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் அது எவ்வண்ணம் செயல்படுகிறதென நோக்கவும் முயன்றேன். அவருக்கு எழுதிய கடிதங்களை மீண்டும் கட்டுரையாக எழுதினேன். இது அது. ஆன்மீகம் க... |
|
|
|
|
| |
| |
 |
| இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் |
|
By ஜெயமோகன்
~ வகை : கட்டுரைகள்
|
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பலவேறு தரப்படட் சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றை யொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10ம் நூற்றாண்டுவரை லெளகீக அடிப்படை கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. 10ஆம் நூற்றாண்டுக்குப் பி... |
|
|
|
|
| |
| |
 |
| இன்று பெற்றவை |
|
By ஜெயமோகன்
~ வகை : கட்டுரைகள்
|
எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஒரு மனிதனின் வாழ்க்கை உள்ளது. எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பது ஒரு பண்பாடு தன் நாட்குறிப்பை எழுதுவதுபோல.கடந்த சிலவருடங்களில் ஜெயமோகன் பண்பாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவாதங்களைப் பற்றி எழுதிய சிறிய குறிப்புகளின் நான்வழி அமைப்பு இந்நூல்.இங்கே என்ன பேசப்பட்டது என்பதற்கும் என்ன பேசப்படவில்லை என்பத... |
|
|
|
|
| |
 |
| இன்றைய காந்தி |
|
By ஜெயமோகன்
~ வகை : வரலாறு
|
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனை... |
|
|
|
|
| |
 |
| இரவு |
|
By ஜெயமோகன்
~ வகை : புதினங்கள்
|
வெளிவந்த ஆண்டு: டிசம்பர் 2010. இந்த இரவில் இப்புவியில் எத்தனை கோடி உயிர்கள் உறவுகொள்கின்றன! காட்டில் கரிய பெரும் யானைகள் மண்ணுக்குள் எலிகள் நீருக்குள் மீன்கள் பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள் ; நாளைய புவி இங்கே கரு புகுகிறது நிறைவுடன் சற்றே சலிப்புடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு திரும்பிப் படுக்கிறது இரவு. |
|
|
|
|
| |
| |
| |
|