|
| |
| |
| |
| |
| |
 |
| ஆயிரம் ஜன்னல் |
|
By ஜக்கி வாசுதேவ்
~ வகை : ஆன்மிகம்
|
வாழ்க்கையில் நீ எது வேண்டுமானாலும் விரும்பிச் செய்.ஆனால் செய்தனை நினைத்து நீயே பிற்பாடு அவமானதாக உணரக்கூடும் என்று நினைத்தால் அதைச் செய்யாதே!
அன்பின் ஆளுமை, கருணையின் வீரம், தியானத்தின் ஆதிக்கம், சரணடைதலின் வல்லமை, தன்னலமற்ற மகத்துவம், மனிதநேய சக்தி... இவற்றைப் புரிந்துகொண்டால், அரசியல் அதிகாரத்துக்கும், பொருளாதாரம் மூலம் கிடைக்கும் தலைமைக்... |
|
|
|
|
| |
| |
| |
 |
| ஈஷா ருசி |
|
By ஜக்கி வாசுதேவ்
~ வகை : ஆன்மிகம்
|
"நீங்கள் சுவாசிக்கும் காற்று, தண்ணீர், நடக்கும் பூமி , காணும் தாவரம், உண்ணும் காய் கனிகள் என உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக அணுகினால், உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும் " என்பார் சத்குரு. இன்றைய இயந்திர வாழ்க்கையில்.... நமது உணவுமுறை வெகுவாக மாறிவிட்டது.ஃபாஸ்ட் ஃபுட் யுகத்துக்குள் விழுந்துவிட்டோம். நமது உடலை நன்றாக வைத்துக்கொள்ள ... |
|
|
|
|
| |
| |
| |
| |
 |
| உயிரெனும் பூ மலரும் |
|
By ஜக்கி வாசுதேவ்
~ வகை : ஆன்மிகம்
|
தியானலிங்ம் ஆன்ம சக்திக்கான விதைகளின் அருட்களஞ்சியம். திறந்த மனதோடு தியானலிங்கத்தின முன்னிலையில் அமர்ந்தாலே போதும. அது தாங்கி நிற்கும் ஞான விதைகள் நம் உயிரினில் விழுந்த விருடச்மாய் வளரும். ஒவ்வொரு உயிரிலும் பூ மலரும் |
|
|
|
|
| |
| |
|