|
 |
| அறந்ததினின்றும் விடுதலை |
|
By ஜே.கிருஷ்ணமூர்த்தி
~ வகை : தன்னம்பிக்கை
|
1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து 'அறந்ததினின்றும் விடுதலை' கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.மனிதனி்ன் இக்கட்டான நிலைமை குறித்தும் அவனது வாழ்க்கையின் முடிவில்லாத பிரச்சனைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியவைகளின் ஒரு தொகுப்பு இந்த நூலில் உள்ளது.ஐரோப்... |
|
|
|
|
| |
 |
| உலகம் நீ தான் |
|
By ஜே.கிருஷ்ணமூர்த்தி
~ வகை : கட்டுரைகள்
|
ஒருவனுக்குள்ளே முழுஉலகமும் விரிந்து கிடக்கிறது. அதை எவ்வாறு காண்பது எவ்வாறு கற்றறிவது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால் அதன் கதவு உங்கள் முன் புலப்படும் அதன் சாவி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இப்பூமியில் உள்ள யாரும் உங்களுக்கு இந்தச் சாவியைத் தரவோ கதவைத் திறந்துவிடவோ முடியாது. நீங்களாகத்தான் அதைச் செய்ய வேண்டும் |
|
|
|
|
| |
| |
 |
| ஏதுமற்ற நிலையில் |
|
By ஜே.கிருஷ்ணமூர்த்தி
~ வகை : தன்னம்பிக்கை
|
இந்த போதனைகள் என்பதாக வழங்கப்படுவது,உங்களுக்கு வெளியே புத்தகங்களில் இருப்பதல்ல. உங்களைக் கவனியுங்கள்.உங்களுக்குள்ளே வெல்லுங்கள். அங்குள்ளதை ஆராய்ந்து, அவற்றைப் புரிந்து, கடந்து செல்லுங்கள் என்றும், அதற்கு மேலும் அவை சொல்கின்றன.எனவே, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது போதனைகளை அல்ல. உங்களைத்தான். போதனைகள் சுட்டிக்காட்டவும், விளக்கவும் ஒரு வழிவக... |
|
|
|
|
| |
 |
| ஒரே ஒரு புரட்சி |
|
By ஜே.கிருஷ்ணமூர்த்தி
~ வகை : தன்னம்பிக்கை
|
திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி பல நாடுகளுக்குச் சென்று உரைகள் பல நிகழ்த்தியுள்ளார்.அவற்றைக் கேட்க பல்லாயிரக்காண மக்கள் கூடுவது வழக்கம்.தனிப்பட்ட முறையிலும் பேட்டிகள் வழியாகவும் அவர்பலரை சந்தித்தார். 1970இல் வெளிவந்த 'ஒரே ஒரு புரட்சி' என்ற புத்தகம் இந்தியா,அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளில் அவர் அளித்த பேட்டிகளின் தொகுப்பாகும்.தினசரி சந்தப்புகளைப் பற்றியும்... |
|
|
|
|
| |
 |
| கல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும் |
|
By ஜே.கிருஷ்ணமூர்த்தி
~ வகை : கட்டுரைகள்
|
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கல்வியின்பால் தீவிரமான ஈடுபாட்டை தம் வாழ்நாள் முழுமைக்கும் கொண்டிருந்தவர். இத்தமிழாக்கத்தின் மூலநூலான ‘Education and the significance of life’ என்ற நூல், அவர் எழுதிய கல்வி தொடர்பான நூல்களில் முதலாவதாக எழுதப்பட்ட மிக விளக்கமான நூலாகும். மிக உயர்ந்த மகத்துவத்தைக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே, கல்வியின் ... |
|
|
|
|
| |
| |
| |
| |
 |
| துயரங்கள் முடிவுற |
|
By ஜே.கிருஷ்ணமூர்த்தி
~ வகை : கட்டுரைகள்
|
நாம் இருக்குமிடம் நமக்கு உகந்ததாக இல்லை. உற்சாகமும், ஊக்கமும் தருவதாக இல்லை. அது சலிப்பூட்டுவதாய் உள்ளது. ஆனால், அங்கு, ஆற்றின் அக்கரை அழகானதாக, பசுமையாக, உவமை அளிப்பதாக உள்ளது. எனவே அங்கு செல்ல பாலம் அமைக்கிறோம். அங்கு சென்ற பின்னரும் நீங்கள், நீங்களாகவே இருப்பீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? அங்கும் முன்பிருந்த அதே நிலையில்தான் நீங்கள் இருப்பீர்... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
|