|
 |
| அக்னி |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : புதினங்கள்
|
சொற்களால் நாவலையும் மௌனத்தால் வாழ்க்கையையும் சேர்த்துக் கட்டும் அதிசயம் இது.
சில சமயம், சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரணமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. சிலருக்கு வாழும்போதே. சிலருக்கு இறந்தபின். இந்நாவலில் வரும் பத்திரிகையாளரைப் போலவே. கொலையா, தற்கொலையா என்று ஊகிக்க முடியாத மரணம் அவருடையது.
நினைவுகளை, கேள்விகளை, புதிர்களை மிச்சம் வைக்காமல் எ... |
|
|
|
|
| |
 |
| ஆகாசத் தாமரை |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : புதினங்கள்
|
பரீட்சைகளை முதலில் வைத்துவிட்டுப் பிறகு பாடங்களைச் சொல்லித்தருவதுதான் வாழ்க்கை. எத்தனை எத்தனை விசித்திரங்கள்,விநோதங்கள், புதிர்கள்! விடைகளைத் தேடி நீண்டு கொண்டே செல்கிறது பயணம். ஆகாசத்தில் பூக்கும் தாமரையைப் பறிக்கத்தான் போகிறேன் என்கிறான் அவன். இல்லை,இல்லை, தாமரை சேற்றில் பூக்கும் பூ,வானத்தில் தேட வேண்டியதில்லை என்கிறாள் அவள். இரு வேறு பாதைகள... |
|
|
|
|
| |
| |
 |
| இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1 |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : சிறுகதைகள்
|
சிறுகதைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், "சிந்தனையின் நடை" (Style in thinking) ஏற்படுகின்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவு, கல்வி ஆகியவற்றுக்கேற்ப, இலக்கிய வடிவம் கொள்கின்றது. ப... |
|
|
|
|
| |
 |
| இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : நாடகங்கள்
|
இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு.
தமத... |
|
|
|
|
| |
| |
| |
| |
 |
| கடலில் ஒரு துளி |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : புதினங்கள்
|
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.ஓராண்டாக உயிரோசை இணைய வார இதழில் அவர் எழுதிய இந்தப் பத்தி சங்க இலக்கியம் அவளிப்படுத்தும் தமிழ் வாழ்வின் சாரம் இந்திய இலக்கியத்தின் போக்குகள் உலக இலக்கிய தரிசனங்கள் ,சமூக அரசி... |
|
|
|
|
| |
| |
 |
| கிருஷ்ணா கிருஷ்ணா |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : புதினங்கள்
|
இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா , மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பிடலாம். எந்தப் பாத்திரத்துடனும் பொருந்திப் போகக் கூடியது. தவிரவும் எக்காலத்துக்குமான பிரதிநிதியாகக் கிருஷ்ணரை வைத்துப் பேசவும் விவாதிக்கவும் முடியும். எல்லா காலத்து மதிப்பீ... |
|
|
|
|
| |
| |
 |
| குருதிப்புனல் |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : புதினங்கள்
|
குருதிப்புனல், ஒரு சமகால சரித்திரத்தின் அடிப்படையில் புனையப்பட்டதென்றாலும், மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரிய... |
|
|
|
|
| |
 |
| சத்திய சோதனை |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : புதினங்கள்
|
தமிழ் மொழியின் சரித்திரத்தில் அரசியல் என்னும் சொல்லுக்கு ஈடாக வேறெந்தச் சொல்லும் கொச்சைப்படுத்தப்பட்டதுகிடையாது. முன்பெல்லாம், அரசியல் என்றால் அது நாட்டை நிர்வகிக்கும் கலை. இன்று? அரசியல் செய்வது என்றால் வஞ்சகமாக ஏமாற்றுவது; தந்திரமாக மாறுவேடம் போடுவது; திறமையாக முகமூடிகளை மாற்றிக்கொண்டே இருப்பது; எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பது - இன்... |
|
|
|
|
| |
 |
| சுதந்திர பூமி |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : புதினங்கள்
|
1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்கின்றன. கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கட்சிக்கொடிகளோடு சேர்த்து காற்றில் பறக்கவிட்டு அரசியல் நடத்திக் கொண்டு இருப்போரே இந்நாவலின் இலக்கு. |
|
|
|
|
|