|
| |
| |
| |
| |
 |
| ஒரு பெண் கதையாகிறாள் |
|
By ~ வகை : சாகித்ய அகாதெமி
|
கன்னட நாவல். எழுதியவர்: யஸ்வந்த சித்தால. தமிழில்: டி.பி. சித்தலிங்கய்யா.
இத்தொகுப்பு வாழ்க்கையின் இழிநிலைகள், மனிதத் தன்மையின் சிறப்பு , இச்சை மற்றும் மரணங்களின் கட்டாயம் , தோல்வியின் எதிரில் வீரத்துடன் நிமிர்ந்து நிற்கும் தனி மனித உறுதி ஆகியவற்றை ஆழமாகச் சித்தரிக்கிறது. |
|
|
|
|
| |
 |
| காட்டு வாத்து |
|
By ~ வகை : சாகித்ய அகாதெமி
|
தமிழாக்கம் - துரை அங்கசாமி
காட்டு வாத்து - அடிபட்ட காட்டு வாத்து ஒன்றை மையமாக கொன்டு மனிதர்களின் சிக்கலான உணர்ச்சிசள் அனைத்தும் நன்றாக இணைக்கப்படுகின்றன. |
|
|
|
|
| |
 |
| காலம் |
|
By ~ வகை : சாகித்ய அகாதெமி
|
எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் எழுதியது.
1970ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற மலையாள நாவல் காலம்,ஒரு எளிய மத்திய தரக் குடும்ப இளைஞனின் வாலிப உணர்வுகள்,கானல் நீராகக் காட்சி தந்த சமுதாயக் கோணல் நிலைகள்,அவனது எதிர் நீச்சல்களும் தோல்விகளும் அவன் வாழ்வில் பதித்துச் சென்ற சுவடுகளை ,யதார்த்தா அடிப்படையில் விளக்கும் சுவையான இலக்கியப் படைப... |
|
|
|
|
| |
 |
| கோட்யா |
|
By ~ வகை : சாகித்ய அகாதெமி
|
மராத்தி மூலம் - என்.டி.டோம்காங்
ஆங்கில மொழியில் - சுரேகா பனான்டிக்கர்
ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் - என்.சுப்ரமணியன்.
|
|
|
|
|
| |
| |
 |
| சிதம்பர ரகசியம் (காகித்திய அகாதெமி விருது பெற்றது) |
|
By ~ வகை : சாகித்ய அகாதெமி
|
சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற கன்னட நாவல்
எழுதியவர் கே.பி.பூரணச்சந்திர தேஜஸ்வி தமிழில் ப.கிருஷ்ணசாமி
கர்நாடகத்தின் மலைநாட்டு பகுதியிலுள்ள கெசரூர் அழகான ஒரு சிறிய நகரம். சுற்றிலும் மலைகளும் காடுகளும் சூழ்ந்தது. ஏலக்காய் விளையும் பூமியாதலால் அப்பகுதியின் சமூக அமைப்பும், பண்பாடும் அதை சுற்றியே அமைகின்றன.பிரச்சினைகளும் அதன் காரணமாகவே எழ... |
|
|
|
|
| |
 |
| செம்மீன் |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : சாகித்ய அகாதெமி
|
தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் எழுதியது. தமிழில்: சுந்தர ராமசாமி.
செம்மீன் மீனவர் சமூகத்துக்கதை. செம்பன் குஞ்சுவின் வாழ்வையும் வீழ்ச்சியையும் சொல்லும் கதை. கடற்கரைக் கன்னி கறுத்தம்மாவின் தூய காதல் கதை.தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை.ஊக்கமும் உற்சாகமுமே உருவான சக்கியின் உழைப்புக் கதை. ஆண்மையும் ரோஷமும் மிக்க இள... |
|
|
|
|
| |
| |
 |
| தற்கால இந்தியச் சிறுகதைகள் (தொகுதி -1) |
|
By ~ வகை : சாகித்ய அகாதெமி
|
இக்கொத்திலுள்ள 15 சிறுகதைகளும் இந்திய இலக்கியத்தின் செழுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.பதினான்கு கதைகள் ஆங்கிலம் மூலமாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.தமிழில் புதிது ஆக்கும் ஆற்றலை தமிழ்க்கதை எடுத்துக்காட்டுகிறது. இந்திய இலக்கிய மரபின் செழுமையையும், பன்முகுப் பண்பையும் தொன்றுதொட்டு வரும் இந்திய நாகரித்தின் அடிப்படை ஒற்றுமையையும் உணர்ந்து க... |
|
|
|
|
| |
| |
 |
| நிச்சயதார்த்தம் |
|
By ~ வகை : சாகித்ய அகாதெமி
|
ஜாவர் சந்த் மெகானி அவர்கள் எழுதியது. தமிழில்: மா.இராமலிங்கம்.
நிச்சயதார்த்தம் என்னும் இந்த நாவல் பூலச்சாப் என்னும் இதழில் 1938 ஆம் ஆண்டு தொடர்கதையாக வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றது.
ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்த இரு வணிகக் குடும்பத்தினர் தம் மக்களான சுக்லால், சுசிலா இருவருக்கும் , அவர்கள் வயதிற்கு வந்த பின்னர் ஒருவருக்கொரு... |
|
|
|
|
|