|
 |
| அகதி வாழ்க்கை |
|
By ~ வகை : ஈழம்
|
கலையரசன் அவர்கள் எழுதியது.
அகதிகள் எப்படி உருவாகிறார்கள்? எந்த நம்பிக்கையுடன் ஓர் அந்நிய நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்? அனைவருக்கும் புகலிட அனுமதி கிடைத்துவிடுகிறதா? கிடைக்காதவர்களின் கதி? ஐரோப்பாவில் குடியேறிய பல ஈழத் தமிழர்கள் செல்வத்துடனும் செழிப்புடனும் வாழும் போது, அதே ஐரோப்பாவில் பலர் வீடின்றி, வேலையின்றி அங்கீகாரம் இன்றி ... |
|
|
|
|
| |
 |
| ஆணிவேர் |
|
By ~ வகை : ஈழம்
|
ஈழத் தமிழர்களின் முதல் திரைப்படம் |
|
|
|
|
| |
 |
| இந்திய அரசே நியாயந்தானா? |
|
By சி.மகேந்திரன் ~ வகை : ஈழம்
|
சி.மகேந்திரன் அவர்கள் எழுதியது. இந்த நூலில் இலங்கைக்கு உள்ளும், புறமும்
இனப் பிரச்சனையை முன்வைத்து நடைபெறும் அரசியலையும் அதனில் தொக்கி நிற்கும்
தமிழ் மக்களின் நிகழ்காலத் துயரையும் விவரித்துசி செல்கிறார் தோழர் சி.மகேந்திரன் |
|
|
|
|
| |
 |
| இப்போது பேசாமல் எப்போது பேசுவது |
|
By புகழேந்தி தங்கராஜ் ~ வகை : ஈழம்
|
எழுத்தாளர்,செய்தியாளர், திரைப்படக்இயக்குநர் என்பதுடன், ஒரு போராளியாகவே இருக்க விழைபவர் புகழேந்தி தங்கராஜ் காற்றுக்கென்ன வேலி திரைப்படம் தடைசெய்யப்பட்டபோது எதிர்த்துப் போராடித். தகர்த்தவர்.
காந்தியையும் வாசிப்பவர்...
பிரபாகரனையும் நேசிப்பவர்.
மகாகவி பாரதி சொன்னதைப்போல் நேர்ப்படப் பேசுபவர். |
|
|
|
|
| |
| |
 |
| இருள்-யாழி |
|
By ~ வகை : ஈழம்
|
இரண்டாவது ஆழப்போரின்போது புலம் பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் ஈழத்துக் கவிஞர் திருமாவளவனின் மூன்றாவது கவிதை தொகுப்பு இதிலுள்ள கவிதைகள் ஊரும் போரும் மனித அழிவுகளும் வெறும் நினைவுகளாக மங்கிப்போய்க்கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தைத்துயரம் கவிந்த மனத்துடன் பதிவுசெய்கின்றன கவிதையமைப்பிலும் மொழி நடையிலும் அழகியல் கூறுக... |
|
|
|
|
| |
 |
| இறுதிப் பூ |
|
By உமா மகேஸ்வரி ~ வகை : ஈழம்
|
உமா மகேஸ்வரி அவர்கள் எழுதியது
நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களின் ஒருவரான உமா மகேஸ்வரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது உமா மகேஸ் வரியின் கவிதை பின்புலம் வீடு சார்ந்தது வீட்டின் உறவுகள் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் உலகம் சார்ந்தது வீட்டிலிருந்து விரியும் நிலக்காட்சிகள் வான்வெளி சார்ந்தது இவற்றுடனான உர... |
|
|
|
|
| |
 |
| இலங்கை இறுதி யுத்தம் |
|
By மற்ற ~ வகை : ஈழம்
|
நிதின் கோகலே அவர்கள் எழுதியது.
இலங்கையின் கடந்த 25ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும் ,படுகொலைகளாலும், குண்டு வெடிப்புகளாலும் , ராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுடே நிறைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின் விளைவே விடுதலைப் புலிகள் இயக்கம். புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திவந்த போர், மகிந்த ராஜபக்ஷேவின் வரு... |
|
|
|
|
| |
| |
| |
 |
| ஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும் |
|
By சூரியதீபன் ~ வகை : ஈழம்
|
தீங்கு இழைத்தோருக்கு நன்மை செய்வது குடும்பத்துக்கள் நட்பு வட்டத்துக்குள் தனிமனித உறவில் அவர்களின் மனதை வெல்ல சாத்தியப்படலாம். ஆனால் கூட்டியக்க தன்னிலைகள் செயல்படும் அரசியல் அடக்குமுறையின்போது - ஆக்கிரமிப்பு போரின்போது - ராணுவ ஆட்சியின்போது இந்த சாத்வீகம் - பல்லாயிரக்கணக்கான மக்களைச் சாவுகொடுக்கும் பலித் தத்துவமாகவே மாறும். |
|
|
|
|
| |
 |
| ஈழக் கதைகள் |
|
By ~ வகை : ஈழம்
|
சூரியதீபன் வெறும் பார்வையாளனாக நிற்காமல் தோற்றத்துக்குப் பின்னுள்ள சூத்திரக்் கயிறுகளைப் பிடித்து இழுத்துப் பார்க்கும் ஒரு சமூக விஞ்ஞானியாகவும் நிற்கிறார்...போர் நடந்த அந்தப் பூமியை தோழர் சூரியதீபன் அள்ளிக் கொண்டு வந்திரக்கிறார்.அந்த மண்ணின் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறார்.இது தமிழகத்தின் மனங்களை அசைக்கும் என்று நம்புகிறேன். |
|
|
|
|
| |
 |
| ஈழத் தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு |
|
By பூபதி ~ வகை : ஈழம்
|
தம்மையும் தமது வரலாற்றையும் உள்ளபடி அறிந்துகொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும். இந்த நடைமுறை தமிழீழ மக்களுக்கு மட்டு்ம் விலக்காகிவிடப் போவதில்லை. ஈழத் தமி்ழ் மக்களின் உரிமைப்போராட்டங்கள் வீறுபெற்ற காலங்களில், அவற்றைத் தணித்துவைக்கும் நோக்குடன் பேரினவாதிகளால் காலத்துக்கும் காலம் அரங்கேற்றபட்ட பேச்சுவார்த்தைகள்,... |
|
|
|
|
| |
 |
| ஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும் |
|
By வெற்றிச்செல்வன் ~ வகை : ஈழம்
|
புலம் பெயர்க்கபட்டு திசைகளெல்லாம் அலையும் ஈழத்தமிழர்களின் படைப்புகள் வாசித்து அவற்றின் சாரத்தை ஆழமாக விரிவாக அழகியலோடு இதர மொழிகளிலுள்ள போராட்டக் கவிதைகளோடு ஒப்புநோக்கி எழுதப்பட்ட இந்த ஆய்வு நூலானது, ஒரு காலப் பதிவாகும். உண்மையை நேர்மையாக ஒப்புக் கொள்வதெனில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து அலையும் பெண்ணாகவும் இலக்கியப் பரப்பில் ஓரளவு இயங்கி... |
|
|
|
|
| |
 |
| ஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும் |
|
By ~ வகை : ஈழம்
|
சாதி அமைப்பு உலக சமுதாயத்தையே கொன்றுவிடக்கூடயது என்பார் அண்ணல் அம்பேத்கர்.ஈழத்துத் தமிழ் சமூகமும் இதற்கு விதி விலக்கல்ல என்கிறது தோழர் மகாராசன் தொகுத்துள்ள இக்கட்டுரைகள் .சாதியொழிப்பை தேசியத்திற்கு முன் நிபந்தனையாக வைத்து இயக்கக்கூடிய சமூக ஜனநாயக இயக்கத் தோழர்கள் கற்க வேண்டிய முதன்மை நூலொன்றாக இதனை முன்வைக்கின்றோம். |
|
|
|
|
|