|
 |
| 18வது அட்சக்கோடு |
|
By அசோகமித்திரன்
~ வகை : புதினங்கள்
|
தெலுங்கு தேசத்தில் சென்று குடியேறிய ஒரு தமிழ்க் குடும்பத்து இளைஞனின் அனுபவங்களைப் பற்றியது, அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு. இந்திய விடுதலைக்குச் சற்று முன்பு தொடங்கி, விடுதலைக்குப் பிறகான சிறிது காலம் வரை பரவும் இந்நாவல், இதுகாறும் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றாக மதிப்பிடப்படுவது. நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் ஆதான் ... |
|
|
|
|
| |
| |
 |
| 57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் |
|
By வா மு கோமு
~ வகை : புதினங்கள்
|
வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்கலம் ஆகிய ஊர்களைச் சுத்தியு என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுசா உருவாக்குற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம்தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களை பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படி... |
|
|
|
|
| |
 |
| 6174 |
|
By க.சுதாகர் ~ வகை : புதினங்கள்
|
வாத்தியார் சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டு வெகு நம்பிக்கையோடு சொல்கிறேன்.சுதாகரின் 6174 போல் இதுவரை தமிழில் அறிவியல் புனைகதை இத்தனை செறிவோடு வந்ததில்லை. இனி வந்தால் ஆச்சரியமான ஆனந்தமாக இருக்கும். பிரம்மாண்டமான கதைக்களத்தை அநாயாசமாகக் கையாள்கிறார் சுதாகர். முதல் நாவல் என்று நம்ப முடியவி்ல்லை. அறிவியலும் புனைகதையும் தனித்தனி ட்ராக்கில் போகா... |
|
|
|
|
| |
| |
 |
| அக்கரைச் சீமையில் |
|
By சுந்தர ராமசாமி
~ வகை : புதினங்கள்
|
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்ாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு அக்கரச்ச சீமையில் 1959 - இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள உணவும் உணர்வும் சுந்தர ராமசாமியின் முழுச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெறாத கதை. இத் தொகுதி... |
|
|
|
|
| |
 |
| அக்னி |
|
By இந்திரா பார்த்தசாரதி
~ வகை : புதினங்கள்
|
சொற்களால் நாவலையும் மௌனத்தால் வாழ்க்கையையும் சேர்த்துக் கட்டும் அதிசயம் இது.
சில சமயம், சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரணமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. சிலருக்கு வாழும்போதே. சிலருக்கு இறந்தபின். இந்நாவலில் வரும் பத்திரிகையாளரைப் போலவே. கொலையா, தற்கொலையா என்று ஊகிக்க முடியாத மரணம் அவருடையது.
நினைவுகளை, கேள்விகளை, புதிர்களை மிச்சம் வைக்காமல் எ... |
|
|
|
|
| |
 |
| அக்னி மறறும் பிற கதைகள் |
|
By ~ வகை : புதினங்கள்
|
ஸிதாரா.எஸ் அவர்கள் எழுதியது. தமிழில்: ஷாராஜ்.
ஸிதாரா என்ற பெண் லக்ஷ்மணக் கொடுகளை ஒவ்வொன்றாக மிதித்துத் தள்ளி வெளியே கடக்கிறாள். பாலியலைப் பற்றி வெள்ளிப்படையாகப் பேசவதற்குக் கூடத் தயாராகாத கபடம் நிறைந்த சமூகத்திடம் பாலியல் மைய சர்ச்சைக்குரிய நானாவிதக் ககைதளைச் சொல்லிக்கொண்டு எந்தவொரு அபிநயங்களும் இல்லாமல் நிற்கிறாள்.சுதந்திரத்தைப் ... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
 |
| அசுரகணம் |
|
By க.நா.சுப்ரமண்யம் ~ வகை : புதினங்கள்
|
க.நா.சு நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்ளின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.
இப்படைப்பி்ல் புறநிகழ்வுகள் வெகு சொற்பம்.மன நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நாவல். அசாதாரணமாவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனிடம் ... |
|
|
|
|
| |
| |
 |
| அஞ்சலை |
|
By கண்மணி குணசேகரன் ~ வகை : புதினங்கள்
|
எழுதியவர் - கண்மணி குணசேகரன்.
இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது 'அஞ்சலை'. இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு. |
|
|
|
|
|