|
| |
| |
 |
| 12 ஆம் வகுப்பு மாணவி |
|
By கண்ணன் ~ வகை : கவிதைகள்
|
ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாக வந்துஇரண்டாம் பரிசை வாங்கி சென்றவள் நீ
ஓடி முடிந்து நீ மூச்சு வாங்கிய அழகை முதல் பரிசாக வாங்கி வந்தவன் நான் |
|
|
|
|
| |
 |
| 401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்) |
|
By சுஜாதா
~ வகை : கவிதைகள்
|
தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை என மொத்தம் ஏழுவகை சொல்லப்படுகிறன.இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகை காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்கள் அதிகம் பார்க்கிறோம்.இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்கள் உள்ளன.....ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுக... |
|
|
|
|
| |
 |
| 75 முத்திரைக் கவிதைகள் |
|
By இரா.சரவணன் ~ வகை : கவிதைகள்
|
அனைவரது அழகழகான கவிதைகளுக்குள்ளும்
நுழைந்து வெளியேறுகையில்...
மூச்சடக்கிப்போய்... கடலின் ஆழத்தில்
பவழப்பாறைகளின் பளிச் வெண்மையின்
பின்னணியில் வெவ்வேறு வண்ண ஈர்ப்புகளில்
நீந்தும் மீன்களைப் பார்த்து வந்த
அனுபவ வியப்பு ஏற்படுகிறது.
இன்றைய வாழ்வின் எதார்த்த வெம்மையில்
வெந்து வதங்கும்
வேதனைகளுக்கு நடுவிலும்
இந்... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
| |
| |
 |
| அதீதத்தின் ருசி |
|
By மனுஷ்ய புத்திரன்
~ வகை : கவிதைகள்
|
மனுஷ்ய புத்தரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்திகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. உறவுகளின் பா... |
|
|
|
|
| |
 |
| அந்தர மீன் |
|
By ~ வகை : கவிதைகள்
|
தேவேந்திர பூபதி மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் சொற்களின் பின்னால் எப்போதும ்நடமாடிக் கொண்டிருக்கும் பெயரற்ற பிம்பங்கள் பரிமாறிக் கொள்ளுமு் உணர்ச்சிகளையும் உசாவுகின்றன தேவேந்திர பூபதியின் கவிதைகள். |
|
|
|
|
| |
| |
|