|
| |
| |
| |
 |
| இலக்கியச் சொல்லகராதி |
|
By ~ வகை : அகராதி
|
குமராசுவாமிப் பிள்ளை அவர்கள் எழுதியது. தனிப்பெரும் துறையாக இன்று வளர்ச்சி பெற்றுள்ள அகராதியியல் துறையில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.எனவே நடந்துவந்த பாதையைக் கவனிக்க வேண்டிதும் அவசியமாகிறது. சுன்னாகம் குமாரசூவாமிப்பிள்ளையின் இந்த இலக்கியச் சொல்லகராதி நமது இலக்கியங்களின் அரிய சொற்களுக்குப் பொருள் கூறுவது.மறுபதிப்பின் மூலம் பழமையை மீட்ட... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
| |
| |
 |
| செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி |
|
By . ~ வகை : அகராதி
|
செட்நாடு என்பது சிவகங்கை மாவட்டத்தின் காரைக்கடி, திருப்பத்தூர்,திருவாடானை பகுதிகளையும் புதுக்கோட்டை திருமயம்,பொன்னமராவதி,அறந்தாங்கி பகுதிகளையும் உள்ளடக்கியது..இப்பகுதிகளில் எல்லா சாதி ,மத மக்களும் கையாளும் வட்டாரச் சொற்கள்தான் இந்த அகராதியில் இடம்பெற்றுள்ளன. |
|
|
|
|
| |
| |
 |
| ஜாலியா தமிழ் இலக்கணம் |
|
By இலவசக்கொத்தனார் ~ வகை : அகராதி
|
* எழுத்துக்களா, எழுத்துகளா?
* எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்?
* 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன?
* அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது தவறா?
* எங்கு ரெண்டு சுழி, எங்கு மூணு சுழி? எங்கு 'ர', எங்கு 'ற'?
* இந்த ஒற்றெழுத்து பிரச்னையை எப்படிச் சமாளிப்பது?
அன்றாடம் நாம் பேசும், வாசிக்கும் மொழி என்றாலும் எழு... |
|
|
|
|
| |
| |
|