|
| |
 |
| அரசூர் வம்சம் |
|
By ~ வகை : வரலாற்று புதினங்கள்
|
இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி ,தட்டி ,ஒடுக்கி,முன்னும் பின்னும் ஓடச் செய்ய ,காலம் காலமாகப் படைப்பாளிகள் முயன்று வந்திருக்கிறார்கள் .அரசூர் வம்சம் நாவலும் அப்படியோர் முயற்சியே.பழைமையின் எதிர்காலத்தின் வித்துகள் இருக்கின்றன என்று ஒரு மயக்கமான நம்பிக்கையுடன் இயங்கும் நாவல் இது.இந்த மயக்கத்திற்கு முருகனின் மொழி இன்னும் ஊட்டம் அளிக்கிறது.கதை... |
|
|
|
|
| |
| |
| |
 |
| இதய ரோஜா |
|
By இந்து சுந்தரேசன் ~ வகை : வரலாற்று புதினங்கள்
|
சக்ரவர்த்தி ஜஹாங்கீருக்கும், மெஹ்ருன்னிஸாவிற்கும் இடையே இருந்த காதல். "இருபாதவது இல்லத்தரசி" ( The; Twentirth wife ) என்ற முதல் புத்தகத்தில் ஆரம்பித்து, இந்த "இதய ரோஜா" (The; Feast of Roses ) என்ற சுவாரசியமான இரண்டாவது நாவலிலும் தொடர்கிறது. ஜஹாங்கீரின் அந்தப்புரத்தில், அவரது இருபதாவதும், கடைசியுமான மனைவியாக, பர்ஷியாவிலிருந்து, அகதியாக இந்தியாவிற... |
|
|
|
|
| |
| |
 |
| இராஜகேசரி |
|
By கோகுல் சேஷாத்ரி
~ வகை : வரலாற்று புதினங்கள்
|
வரலாறு.காமில் எழுதி வரும் திரு.கோகுல் சேஷாத்ரி அவர்கள் எழுதியது.
சோழர்படையிலிருந்து ஒய்வுபெற்றுவிட்ட முன்னாள் வீரர் துழாய்க்குடி அம்பலவாண ஆசான் ஒரு மாபெரும் அரசியல் சதியில் மாட்டிக்கொள்வது எவ்வாறு? பரமன் மழபாடியாரான மும்முடிச் சோழரால் இந்த சிக்கல் மிகுந்த பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் இராஜராஐ விஜயம் நாடகம்... |
|
|
|
|
| |
 |
| இராஜாதித்தன் சபதம் |
|
By விக்கிரமன்
~ வகை : வரலாற்று புதினங்கள்
|
சபதமும் , சூளுரையும் வரலாற்றையே மாற்றிவிடுகின்றன. சோழர்கள் புகழை வளர்த்த பேரரசன் பராந்தகனின் தலைப்பிள்ளை இராஜாதித்தன், அடுத்த வாரிசு.தன் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கி மீண்டும் அவளுக்குப் புதுவாழ்வளித்தே தீருவேன் என்று சபதம் செய்கிறான். துடிப்பும் தன்மானமும் மிகுந்த மாவீரன் இராஜாதித்தன் சபதம் நிறைவேறியதா? அதற்காக எழுந்த போரின் கறை, அதன... |
|
|
|
|
| |
| |
| |
| |
| |
| |
| |
|